Sunday, July 29, 2012

கமல் ஹாசன் கவிதைகள் - 1

ஆளவந்தான் கவிதை 

சிற்பமான பெண்டிரென்று தேடி ஓடும் மானிடா,

அற்பமான மாதரோடு ஆசை கொள்வதேனடா ,

கற்பு ஒன்றிருக்குதோ,

காவல் ஒன்றிருக்குதோ,

கர்பமேரும் பையனோடு கவசமிட்டிருக்குதோ.





No comments:

Post a Comment